வணக்கம், நாம் ஒவ்வொருவரும் ஆனந்தமாக இருக்கவே
விரும்புகிறோம் அதற்கான தொடர்ந்த முயற்சிகளால்தான் இன்றைய இந்த உலகத்தின் வளர்ச்சி
நம் முன் விரிகிறது .
எவ்வளவுதான் பொருட்களை, வசதிகளை,
கண்டுபிடிப்புகளை நாம் பெற்றிருந்தாலும் நமக்கு கிடைக்கும் ஆனந்தமானது மிகவும்
சிறியதாக குறுகிய கால அளவு கொண்டதாகவே
இருக்கிறது.
ஆனால் நாம் விரும்புவதோ நீடித்த நிலையான
ஆனந்தத்தையே. தற்போது நமக்கு கிடைத்துவரும் ஆனந்தம் ஆனந்தமே அல்ல, அது வெறும்
சந்தோசமே.
ஆம்! ஆனந்தம் என்பது ஒருமுறை தோன்றிவிட்டால்
என்றுமே நிலைக்கக் கூடியது. அழிவற்றது .
அத்தகைய ஆனந்தத்தை நாம் எல்லோருமே மிக மிக
மிக நிச்சயமாக அடைய முடியும்,
அப்படியா.? அப்படியானால் அதற்க்கு நாம்
செய்யவேண்டியது என்ன ...?
ஒரே வழி ஆன்மிகமே ....!
ஓஹோ ...சாமி கும்பிட சொல்றீங்களா ...?
இல்லை ,இல்லவே இல்லை ,அதுமட்டுமல்ல ஆன்மிகம் . அடுத்த பதிவு மூலம் நாம் பேசுவோம்..அதுவரை
ஓஹோ ...சாமி கும்பிட சொல்றீங்களா ...?
இல்லை ,இல்லவே இல்லை ,அதுமட்டுமல்ல ஆன்மிகம் . அடுத்த பதிவு மூலம் நாம் பேசுவோம்..அதுவரை
அன்பே ஆனந்தம்ஆனந்தமே இறைவன் எனவேமுன்னோர் சொன்னார் அன்பே சிவம்....
Welcome aanmigananban...
ReplyDeleteஅருமையான விளக்கம் , ஆன்மிகம் ஒரு ஆழ்கடல் ! சும்மா சோஸ்திரம் சொல்வது போலன்று அது !
ReplyDelete